Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாமல் வராகீஸ்வரர் கோவிலில் நாளை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்காபுரம் திருவிழா: மசினியம்மன் கோவிலில் அன்னதானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2013
11:02

ஊட்டி: பொக்காபுரம் தேர்த்திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு, மசினகுடி மசினியம்மன் கோவிலில் வரும் 16,17ம் தேதிகளில் இரண்டு நாள் தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழாவில், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மசினகுடியில் உள்ள மசினியம்மன் கோவிலில் விரதம் இருந்து கரகம் ஜோடித்து பக்திபரவசத்துடன் தலையில் சுமந்து வருகின்றனர். பல நூற்றாண்டு காலமாக நடந்து வரும் 2 நாள் கரக புறப்பாடு நிகழ்ச்சியின்போது, ஊட்டி நீலாம்பிகை சேவா சங்கத்தின் சார்பில், மசினியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொக்காபுரம் தேர்த்திருவிழா வரும் 15ம் தேதி நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்த, மசினகுடி மசினியம்மன் கோவிலில் கரக புறப்பாடுக்கு தயாராகுவர். இங்கு சேவா சங்கத்தின் சார்பில், 13வது ஆண்டு, இரண்டு நாள் தொடர் அன்னதானம் நடத்தப்படுகிறது. இதேபோல, ஊட்டி அன்னதானி காபிஒர்க்ஸ் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக காபி வழங்கப்படுகிறது. 18ம் தேதியன்று பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழாவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவா சங்க பந்தலில் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நீலாம்பிகை சேவா சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar