Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 20 லட்சம் ரூத்ராட்ச கொட்டைகளால்.. 31 அடி ... முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் லட்ச தீபம்! முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு தங்க தேர் செய்ய திட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 மார்
2013
10:03

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு 2.8 கோடி ரூபாய் மதிப்பில் தங்க தேர் செய்ய திட்டமிட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார். காரைக்கால் திருநள்ளர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழக கோவில்களை போல் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலும் தங்க தேர் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று கோவிலுக்கு புதிதாக தங்க தேர் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி கூறியதாவது: தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவேற்காடு, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் உள்ளது. அது போல், திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கும் தங்க தேர் செய்ய முடிவெடுத்துள்ளோம். கோவிலின் இருப்பு தொகை பயன்படுத்தாமல், பக்தர்களின் நன்கொடை கொண்டு, தங்க தேர் செய்யப்படும். புதிய தங்க தேர் 8 கிலோ தங்கம், 450 கிலோ செப்பு தகடு மூலம் 16 அடி உயரத்திலும், 8 அடி அகலத்தில் எண்கோண வடிவில் உருவாக்கப்பட உள்ளது. தேர் செய்ய 150 கன அடி மரம் பயன்படுத்தப்படும். இதற்கு சுமார் 2.8 கோடி ரூபாய் செலவாகும்.தேர் செய்ய "ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோல்டன் ரதம் என்ற பெயரில் பக்தர்கள் நன்கொடை அனுப்பலாம். தேர் நன்கொடைக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கும் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள வசந்தோத்சவ மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீவாரி வசந்தோத்சவம் ... மேலும்
 
temple news
 மயிலம்; மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்  ... மேலும்
 
temple news
சிவகங்கை; உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திரம் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸம் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar