Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ... விருத்தகிரீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி மலைக்கோவிலில் 5 ஆண்டாக இயங்காத லிப்ட் இயக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 மார்
2013
10:03

திருத்தணி: திருத்தணி மலைக்கோவிலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்காத லிப்ட், தமிழக கவர்னர் வருகையை ஒட்டி அதிகாரிகள் சீர்படுத்தினர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்வர். விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்ல, கோவிலின் பின்புறம் லிப்ட் இருந்தது. கடந்த, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து இருந்தது.

இந்நிலையில், தமிழக கவர்னர் ரோசய்யா, நேற்று, திருத்தணி முருகன் கோவில் மற்றும் நல்லாட்டூர் வீரஆஞ்சநேயர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அவர் வருவதை ஒட்டி, இயங்காத லிப்ட்டை அதிகாரிகள் சீர்படுத்தினர். கவர்னர் வருகையை ஒட்டி, நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் சாலைகளை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் துரித கதியில் சரி செய்தனர்.திருத்தணியில், சுவாமி தரிசனம் முடித்து, நேற்று மதியம், நல்லாட்டூர் வீரஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார் கவர்னர். அவர் வருகையை ஒட்டி, நல்லாட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை கோவில் வளாகத்தில் மரியாதை செலுத்த நிற்க வைத்தனர். மதியம் பசியை தாங்கிக் கொண்டு, மாணவர்கள் நின்று கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
மேலூர்; உடன்பட்டியில் முட்புதருக்குள் மக்கள் கண்டுபிடித்த சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar