Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை பெருமாள் கோயில் மழை வேண்டி ... காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்! காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் நீராட சிறப்பு வசதி குளித்தலை நகராட்சி ஏற்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2013
11:05

குளித்தலை: காவிரியாற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், பக்தர்கள் நீராட குளித்தலை நகராட்சி சார்பில் நான்கு இடங்களில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வசதி செய்யப் பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சித்திரை மாதத்தையொட்டி கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் போது, காவிரியாற்றில் புனித நீர் எடுக்க பக்தர்கள் செல்வதுண்டு. ஆனால், மணலுக்காக தோண்டப்பட்ட குழியின் ஆழம் தெரியாமல், சிலர் புதை மணல் குழியில் சிக்கி இறந்து விடுகின்றனர். சமீபத்தில் தண்ணீர் பள்ளி புற்று மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக புனித நீர் எடுக்க சென்ற நான்கு பக்தர்கள், பெருகமணி அருகே காவிரியாற்றில் மூழ்கி இறந்தனர்.இதையடுத்து, குளித்தலை நகராட்சி சார்பில் காவிரியாற்று பகுதிகளான மணத்தட்டை, கடம்பர் கோயில், விநாயகர் கோயில், பரிசல் துறை உள்ள நான்கு இடங்களில், ஜெனரேட்டர் மூலம் குழியில் இருந்து எடுக்கப்பட்டு, குழாய் மூலம் சப்ளை செயயப்படுகிறது. இதனால், புனித நீர் எடுக்க வரும் பக்தர்கள், மணலுக்காக தோண்டிய குழியில் இறங்காமல், குழாயில் வரும் தண்ணீரில் குளித்து விட்டு, புனித நீர் எடுத்து செல்கின்றனர். "குளித்தலை நகராட்சி சார்பில் காவிரியாற்றில் செய்யப்பட்ட ஏற்பாட்டை போல, மற்ற உள்ளாட்சி அமைப்புகளும், காவிரியாற்றில் ஜெனரேட்டர் மூலம் குழாய் வழியாக தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar