Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பசூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ... காக்கும் கடவுள் செவளாபுரி அம்மன்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவானை நினைத்தால் பூர்ண நிலை தாமோதர தீட்சிதர் அருளுரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2013
10:05

சிவகாசி: பகவானை மனதில் நினைத்தால், பூர்ண நிலை அடையலாம்,என, தாமோதர தீட்சிதர் கூறினார்.சிவகாசி சிவன் கோயிலில் நடந்த, சிவலீலா உபன்யாசம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பேசுகையில்,"" கோயில்களில் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, கோயில் வெளியே சிறிது நேரம் உட்கார வேண்டும். எதற்காக உட்கார வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. பகவானை தரிசித்து விட்டு, வெளியே உட்கார்ந்து கதை பேசுவதற்கோ, பழம் தேங்காய் உடைத்து சாப்பிட்டு, கோயிலை குப்பை ஆக்குவதற்கு அல்ல. கோயிலை அசுத்தப்படுத்த கூடாது. கோயில் உள்ளே பகவானை எப்படி பார்த்தோம் என எண்ணிப்பார்க்க, கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். கண்களை மூடினால் பகவானை பார்த்த உருவம், ஞாபகத்தில் வரவேண்டும். அதற்காகத்தான் தியானம் செய்ய வேண்டும். நாம் எங்கு சென்றாலும் ,பகவானை மனதில் நினைத்து, நினைவு படுத்தினால், பூர்ண நிலை அடையலாம். பகவானை வழிபடுவதற்கு இசை உயர்வானது. இசை மூன்று வித தன்மைகளில் வெளிப்படும். சாத்வீக இசையை கேட்டால் கண்ணீர் வரும். சில இசை கேட்டால், எழுந்து குதிக்க தோன்றும். புலன்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் இசையை கேட்க கூடாது. வாழ்க்கையில் எவ்வளவு துன்பம், சிரமம் வந்தாலும், பகவான் நாமத்தை சொன்னால், அத்தனை துன்பங்களும் தாண்டி சென்று விடும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar