Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் ... சுவாமி விவேகானந்தர் ரதம்பல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழடைந்து வரும் ஆடேரீஸ்வரர் கோவில் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2013
10:06

காயார்: காயார் ஆடேரீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால், அதை உடனடியாக சீரமைத்து, பூஜைகள் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த காயாரில், பழமை வாய்ந்த சிவாலயமாக ஆடேரீஸ்வரர் கோவில் உள்ளது. திருக்குளத்துடன், மிகப்பெரிய முகப்பு மண்டபம் மற்றும் மதில் சவர்களுடன் விளங்கிய இக்கோவில், தற்போது, கருவறை பகுதியை மட்டும் கொண்டதாக உள்ளது. சிவாலயத்தின் வலதுபுறம் புதைந்துள்ள நான்கு மண்டப தூண்கள், கோவிலின் வரலாற்று சான்றுகளை தெரிவிக்கும் ஆவணங்களாக உள்ளன.ஜெயம்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டத்து குமுளி நாட்டில் உள்ள காயார் என, கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே<<லு<ம், கோவிலுக்கு நிலம் கொடை வழங்கியது குறித்த தகவலும் அதில் உள்ளது.ஆடேரீஸ்வரர் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். எதிரே, நந்தி, பலிபீடம் உள்ளன. அருகே, வேதநாயகி அம்மன் காட்சி தருகிறார். இக்கோவிலுக்கு சொந்தமான, 20 ஏக்கர் நிலம், அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ளது. இதில் கிடைக்கும் வருவாயில், ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது.கோவில் அருகில் உள்ள நீர் வற்றாத திருக்குளம், பராமரிப்பின்றி உள்ளது. கோவிலில், குடமுழுக்கு நடந்து ஒரு நூற்றாண்டிற்கு மேலாகிறது. பாழடைந்து வரும் இக்கோவிலை, சீரமைக்க சமூக ஆர்வலர்களும் அறநிலையத் துறை அதிகாரிகளும் முன்வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar