Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மாரியம்மன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பணமாலை சூட்டி, 1,000 கிடா வெட்டி மாரியம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திகடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2013
12:06

மேட்டூர்: சேலம் மாவட்ட எல்லையில் உள்ள, குருவரெட்டியூர் கிராமத்தில், அம்மனுக்கு பணமாலை சூட்டியும், கிடா வெட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர். சேலம் மாவட்ட எல்லையில், கண்ணாமூச்சி அருகே, ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர் கிராமத்தில், அக்னி மாரியம்மன் கோயில் உள்ளது. கோவிலில் இரு ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை நேற்று முன்தினம் துவங்கியது. பண்டிகையின், இரண்டாம் நாளான நேற்று மாரியம்மனை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அம்மனை வரவேற்கும் விதமாக சுற்றுப்பகுதியில் உள்ள ஆணைகவுண்டனூர், விளாமரத்துக்காடு, பி.ஜி.நகர், கருங்கரடு, ஓலையூர், கண்ணாமூச்சி, பாலமலை கிராமத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். மேலும், பக்தர்கள், 1,000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் என பல லட்சம் ரூபாயை மாலையாக கட்டி அம்மனுக்கு சூட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று ஒரே நாளில் கோயில் அருகிலுள்ள குருவரெட்டியூர்-அம்மாப்பேட்டை ரோட்டில் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar