Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சும்மா இரு இப்படியும் ஒரு உபதேசம்! ஆறுமுகம் தரும் பலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அகரமும் அவன் அதிபனும் அவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
10:07

திருப்புகழில் அகரமும் ஆகி அதிபனும் ஆகிஅயனெனவாகி அரியெனவாகி அரனாகி என்ற பாடல் மிகவும் பொருள் பொதிந்தது. இதில் அகரம் எனப்படும் அ என்பதே தமிழில் முதலெழுத்து. அகரம் கலக்காத எழுத்தே தழிழில் இல்லை. அதுபோல, முருகப்பெருமான் எங்கும், எல்லாப்பொருளிலும் நிறைந்திருக்கிறார் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அதிபன் என்றால் உரிமையாளன். ஆம்...இந்த உலகத்திற்கு ஒட்டுமொத்த உரிமையாளர் முருகப்பெருமானே. அவரே, பிரம்மா, விஷ்ணு, சிவனாக உள்ளார் என்றும் சொல்வதுண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar