கஷ்டமான சூழ்நிலையில் கடவுளைத் திட்டினால் பாதிப்பு ஏற்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2013 11:07
ஒருபோதும் தெய்வத்தை நிந்திக்கக் கூடாது. அவரவர் செய்த முன்வினைப்பயனால் துன்பம் உண்டாகிறது என்ற உண்மையை உணராமல் கடவுள் மீது கோபம் கொள்கிறோம். கடவுள் தரும் துன்பமும் நன்மைக்கே என்று நினைப்பவருக்கு, அவரைப் பழிக்கும் எண்ணம் தோன்றாது.