Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலர் விசிறி கண்ணாலேயே அளப்பவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணியடிச்சா சாப்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
03:07

உனக்கென்னப்பா! மணியடிச்சா சாப்பாடு என்று பள்ளிக்கூடம் முதல் சிறைச்சாலை வரைக்கும் உள்ளவர்களைப் பற்றி சொல்வதுண்டு. உண்மையில், மணியடிச்சா சாப்பாடு என்பது ஆன்மிகம் சார்ந்தது. பூஜையின் போது, இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம் அல்லது நிவேதனம் என்பர். நிவேதனம் என்றால் அறிவித்தல் என்று பொருள். இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது என்கிற அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே கோயில் மணி. அபிராமி பட்டர் அம்பிகையை,மணியே! மணியின் ஒலியே! என்று அபிராமி அந்தாதியில் அழைக்கிறார். சுவாமிக்கு 16 வகை தீபாராதனை எனப்படும் சோடஷ உபசாரம் செய்யும் போது, கண்டநாதம் என்னும் பெரிய காண்டாமணியை ஒலிப்பது வழக்கம். சிவனுக்குரிய பூஜை மணியில் நந்தியும், பெருமாளுக்குரிய மணியில் சங்கு, சக்கரம், கருடன் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். மணியடிக்கும் போது ஒரு ஸ்லோகம் சொல்வார்கள்.உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழவும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள். மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar