Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடைக்காட்டூர் கோயிலில் திருக்குட ... பழநியில் இரண்டாவது ரோப்கார்: உலகளாவிய டெண்டர்! பழநியில் இரண்டாவது ரோப்கார்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் குவியும் கழிவு துணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
10:07

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக பழைய துணிகளை விட்டு செல்கின்றனர். இவற்றை அகற்றாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசுகி றது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஈரத்துணியை கடலில் விட்டு விடுவர். இவை கரையில் ஒதுங்கி தேங்கும் போது, துர்நாற்றம் வீசுகிறது. தீர்த் தம் மாசுபட்டதால், பக்தர்கள் முகம் சுளித்து நீராடுகின்றனர். கழிவு துணிகளை அகற்றி, கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியை, நகராட்சி நிர்வாகம், தனியாருக்கு டெண்டர் விட்டது. இதில், ஒப்பந்ததாரருக்கு அதிக லாபம் கிடைத்தாலு ம், ஆண்டுக்கு, நகராட்சிக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே, வருமானம் கிடைத்தது. இதைமாற்றி, குறைந்த பட்சமாக 3 லட்ச ரூபாய்க்கு, டெண்டர் விட, கமிஷனர் முயற்சித்தார். இந்நிலையில், ஒப்பந்ததாரர் கோர்ட்டில், இடைகால தடை வாங்கியதால், அக்னி தீர்த்த கரையில், கழிவு துணி அகற்றுவதில், தொய்வு ஏற்பட்டது. கடல் மாசுபடுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: சுகாதாரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் பாலாலயம் நடத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar