Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓம் என்பதன் பொருள் என்ன? எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிறைய தோப்புக்கரணம் போடுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
12:07

கோயில் வழிபாட்டில் முதல்வணக்கம் விநாயகருக்கு தான். அவர் முன் தோப்புக்கரணம் போட்டு வழிபாட்டைத் தொடங்குகிறோம். இதற்கு தோர்பி கரணம் என்று பெயர். கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்வது என்று இதன் பொருள். கைகளால் காதுகளைப் பிடித்தபடி மூன்று முறை குனிந்து நிமிர்ந்துவிட்டு, தலையில் குட்டிக் கொள்வது இந்த வழிபாடு. இதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு.  மறந்து போன ஒரு விஷயத்தை நினைவுபடுத்த, தலையில் கை வைத்து தட்டியபடியே நினைவுக்கு கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நரம்புகள் தூண்டப்பட்டு மறந்த விஷயம் நினைவுக்கு வரக்கூடும்.  அதுபோல காதை பிடிக்கும்போதும், நரம்பு மண்டலம் தூண்டப்படும். மூளை விழிப்படைந்து நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் துரிதமாகும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். தோப்புக்கரணம் அக்குபஞ்சர், அக்குபிரஷர் வைத்தியம் போல, புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கிறது.  குழந்தை பிறந்ததும் தலைமுடி எடுத்து, காதுகுத்தும் சடங்கும் இந்த நோக்கத்தில் தான் நடத்தப்படுகிறது. காது குத்தும் போது குழந்தையின் நாடிநரம்பு தூண்டப்பட்டு அறிவு, கிரகிப்புத்திறன் அதிகரிக்கிறது.  அந்தக் காலத்தில், மறதிக்கு உள்ளாகும் மாணவர்களை ஆசிரியர் காதைத் திருகி தண்டனை வழங்கியதும் இதற்காகவே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar