Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூங்கா நகரம் கற்கண்டு சாதம் பிரசித்தம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாகனம் தொலைந்து விட்டதா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2013
10:08

மதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர்.  ஒருமுறை பைரவர் கயிலாயம் சென்று திரும்பும்போது, அவரது வாகனம் தொலைந்துபோனது. அவர் சிவனாரிடம் முறையிட்டார். திருவாதவூர் வந்து தம்மை வழிபட, தொலைந்த வாகனம் திரும்பக் கிடைக்கும் என அருளினார் ஈசன். அதன்படியே திருவாதவூருக்கு வந்து தீர்த்தம் உருவாக்கி நீராடி, சிவவழிபாடு செய்த பைரவருக்கு வாகனம் திரும்பக் கிடைத்தது.  வாகனத்தைத் தொலைத்தவர்கள், திருவாதவூர் சென்று, பைரவ தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட, தொலைந்த வாகனம் விரைவில் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar