Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்வர் மகரிஷி ஆலயம் தவழ்ந்து சென்று ஒரு தரிசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உச்சி மலையில் ஓர் உருகவைக்கும் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
04:08

பெங்களூருவிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் என்ற நகரத்துக்கு அருகில் மலைஉச்சியின் மீது சுயம்புவாக அருள்பாலிக்கிறார் சிவபெருமான். வழியெங்கும் வானர ராஜாக்கள் ராஜ்யம் நடத்தும் இந்த மலையில் ஏறுவதற்கு முன்பு, அடிவாரத்தில் உள்ள கங்காதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்கிறார்கள் பக்தர்கள். லிங்க உருவத்தில் காட்சிதரும் கங்காதீஸ்வரருடன் ஸ்வர்ணம்பா தேவியும் கோயில் கொண்டுள்ளார். இங்குள்ள மூல லிங்கத்தில் அர்ச்சகர் நெய் அபிஷேகம் செய்யும் போது, அந்த நெய், வெண்ணெயாக மாறி விடும் அதிசயத்தைக் காணலாம். மலைஉச்சியில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ய ஓங்கி உயர்ந்து வான் முட்டுவதுபோல் செங்குத்தாக உள்ள மலைமீது ஏறவேண்டும், குறைந்தது, இரண்டரை மணிநேரம் பயணம் செய்து, பாறையில் செதுக்கப்பட்ட படிகளில் கவனமாக ஏறிச் சென்றால் அந்தப் பரவசமான அனுபவம் நமக்கு கிட்டும். வழியில் ஓர் இடத்தில் ஒரு சிறிய துவாரத்தில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. நம் கையை நுழைத்தால் நீரை தொடலாம். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் வாய்க்கிறது. இதனை சிவ கங்கா என்கிறார்கள். மேலும் ஒரே கல்லால் ஆன நந்தி தேவரையும் வணங்கிவிட்டால், கீழே இறங்கிவிடலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar