Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காண கண்கோடி வேண்டும்: மதுரை ஆவணி ... அரவிந்தர் மகரிஷி ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
10:08

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டுத் திருவிழா, வரும் 29ம் தேதி துவங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், வேளாங்கண்ணியில், கலெக்டர் முனுசாமி தலைமையில் நடந்தது. எஸ்,பி., சிபிசக்கரவர்த்தி, ஆரோக்கியமாதா தேவாலய பாதிரியார்கள் மற்றும் அனைத்து அர”த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் முனுசாமி பேசியதாவது: ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகின்றனர். சிறு பிரச்னை கூட வராத அளவிற்கு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். கூடுதல் கலெக்டர் தலைமையிலான குழுக்கள் அமைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேளாங்கண்ணியில் கடலில் குளிப்பவர்களின் தொடர் இறப்பு வேதனையளிக்கிறது. நடப்பாண்டில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருவிழா நேரத்தில் பேரூராட்சி நிர்வாகமும், தேவாலய நிர்வாகமும் இணைந்து தற்காலிக நடவடிக்கை எடுப்பது போதுமானது இல்லை. கடலில் குளிக்க, தனி இடம் ஒதுக்கி, நிரந்தரமாக சங்கிலியால் பேரிகார்டு அமைக்க வேண்டும். மீட்பு குழுவினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர், தன்னார்வ தொண்டர்கள் இணைந்து பணியாற்றி, ஒரு உயிரிழப்பு கூட நிகழாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் முனுசாமி பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதினம் மடத்தில் நடந்த, சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar