கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.
சுற்றும் கருடன் சூழக் கருடன்பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்கருடன் கருடன் கருடன்.