Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசத்திற்கு முன்னதாக ... ராமகிருஷ்ண மடத்தில் சிகாகோ தினம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்த்தி விழா: விநாயகர் சிலை முன் காதலர்களுக்கு திருமணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
10:09

திருப்பூர்: திருப்பூரில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அமைக்கப்பட்ட விநாயகர் சிலை முன், காதல் ஜோடிக்கு சிவசேனா அமைப்பினர், திருமணம் நடத்தி வைத்தனர். திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினர், கோபால் - ராமாயியின் மகன், சங்கர், 24; கட்டட தொழிலாளி. உறவினரான, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, செல்வம் - சுசீலா தம்பதியினரின் மகள், நதியா, 20. அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சங்கர், நதியா, கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர்; திருமணத்துக்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோருக்கு தெரியாமல் நதியா, நேற்று, திருப்பூர் வந்தார். சிவசேனா, மாவட்ட தலைவர் சரவணனிடம் காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர். நெசவாளர் காலனி ஸ்டாப்பில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை முன், ஹோமகுண்டம் அமைத்து, இருவருக்கும் சிவசேனா அமைப்பினர், திருமணம் நடத்தி வைத்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பலரும், புதுமணத் தம்பதியை வாழ்த்திச் சென்றனர். போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, சமரசம் செய்து, பதிவு திருமணம் நடத்தி வைப்பதாக, சிவசேனா அமைப்பினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar