மதுரை: மதுரை நாராயணபுரம் பாங்க்காலனி ருக்மணி, சத்யபாமா சமேத கோகுல கிருஷ்ணன் கோயிலில் புராட்சி சனி உற்சவம் கொண்டாடப்பட்டது. சுவாமி லட்சுமி ஹயக்ரீவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தன. புலவர் சண்முகதிருக்குமரன், "யாசகம் கேட்ட கேசவன் தலைப்பில் பேசினார்.