Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோகுல கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி ... இறைவனை துதித்தால் தீய எண்ணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி ஜெயமங்களா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
11:09

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரி கிராமத்தில் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சரபசூளினி அம்மன் தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். சரபசூளினியின் சிரசிலிருந்து தானாக எலுமிச்சை கீழே இறங்கி வரும் அதிசய நிகழ்வு இன்றளவும் நடக்கிறது. சிறப்புபெற்ற இவ்வாலயத்தில் சரபசூளினிக்கு பௌர்ணமி தோறும் ஜெயமங்களா யாகம் நடைபெறுவது வழக்கம். பில்லிசூன்யம், ஏவல், கர்மவினைகள் அகலுதல், வழக்குகளில் வெற்றி, திருமணத்தடை அகலுதல் போன்ற காரியங்கள் ஜெயமங்களா யாகத்தின் மூலம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதனால் பௌர்ணமி ஜெயமங்களா யாகத்தில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கான வெளியூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்கின்றனர். அதன்படி, பௌர்ணமி தினத்தையொட்டி மாலை ஜெயமங்களா யாகம் நடந்தது. முன்னதாக சரபசூளினிக்கு சிறப்பு புஷ்பலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடந்தது. பரம்பரை அறங்காவலர் நாகராஜசிவாச்சாரியார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஜெயமங்களா யாக பூஜைகளை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நாகராஜகுருக்கள் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி ... மேலும்
 
temple news
ஊட்டி; ஊட்டி மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோவிலில், கூரை வேயும் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; காரைக்காலில் பழமை வாய்ந்த ராஜகணபதி கோவிலில் ராஜகணபதி மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதை ... மேலும்
 
temple news
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar