கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காரைக்குடி: மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த தினமான கார்த்திகை மாதம் 3ஆம்தேதி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டுஅம்பாளுக்கு அபிஷேகமும், அன்னதானமும் நடைபெறுகிறது.