Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வட மாநிலங்களில் பவுர்ணமி வழிபாடு! அரோகரா கோஷத்துடன் பழநியில் ஒளிவீசிய கார்த்திகை தீபம்! அரோகரா கோஷத்துடன் பழநியில் ஒளிவீசிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணை மலையாக்கும் கார்த்திகை திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 நவ
2013
10:11

மேலூர்: விவசாயம் செழிக்க வேண்டி, ஒவ்வொருவரும் கைப்பிடி மண்ணை எடுத்துப் போட, அந்த மண் மலையாக மாறி வருகிறது. மேலூர் அருகே கார்த்திகை தீப வினோத வழிபாட்டில் இதுவும் ஒன்று. மேலூரில் நரசிங்கம்பட்டியில் உள்ளது பெருமாள் மலை. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில், கார்த்திகை தின வழிபாடு நேற்று நடந்தது. அருகிலுள்ள ஓடையிலிருந்து, கைகளால் எடுத்து வரப்பட்ட மணலை பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசி வழிபாடு செய்தனர். மணலுடன் உப்பு, மிளகு சேர்த்து வீசினால் விவசாயம் செழிக்கும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. வீசப்பட்ட கைப்பிடி மண் படிப்படியாக மலையாக மாறி வருகிறது. இரவில் பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. மேலவளவு அருகில் உள்ள கருப்புக் கோயிலில், கற்களை வீசி வழிபடுவது வழக்கம். மலை உச்சிமீது ஏறும் பக்தர்கள், அங்கிருந்து கீழ் நோக்கி கற்களை எறிவர். செங்குத்தான இம்மலை மீது சென்று தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். ஆட்டுக்குளம் பெருமாள் மலையில் நேற்று இரவு, கல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar