Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாலை அணிந்த பக்தர்கள் ... மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீபத் திருவிழா நாமக்கல் கோவில்களில் ஆராதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2013
10:11

நாமக்கல்: கார்த்திகை தீபத்திருவிழா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை முதல் தேதியே, தீபத் திருநாள் வந்ததால், ஐயப்பன் கோவில்களிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து கொண்டனர். மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால், நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலையில், சிவாலயங்கள், பெருமாள் கோவில், அம்மன் கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கோவில்களின் மாடங்களில் விளக்குகள் எரியவிட்டு, தீபத்திருவிழா கொண்டாப்பட்டது. மேலும், வீடுகள் தோறும் வாசல்களில் கோலமிட்டு, அகல்விளக்கில் தீபங்களை ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். குறிப்பாக, ராசிபுரம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கைலாசநாதர் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர், கூவன்மலை பழனியப்பார் கோவில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், நாமக்கல் ஏகாம்பரரேஸ்வரர், ரங்கர் சன்னதி, நரசிம்மர், நாமகிரி தாயார் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar