Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழிநடை சரணக்கூப்பிடு! சபரிமலையில் இறுகும் பாதுகாப்பு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பெரிய நடைப்பந்தல் இரண்டரை கோடியில் விரிவாக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2013
06:12

சபரிமலை: சபரிமலையில் 18-ம் படிக்கு முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தல் இரண்டரை கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படுகிறது. அடுத்த சீசனுக்குள் இதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு கூறினார்.  சபரிமலை சன்னிதானத்தின் முன்புறம் உள்ளபெரிய நடைந்தல் சுமார் 50 ஆண்டு பழமையானது. இரும்பு பாளங்கள் மற்றும் சிமின்ட் ஷீட்டுகளால் இது கட்டப்பட்ட்டுள்ளது. தற்போது இதை நவீனப்படுத்த வேசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன் படி இது இரண்டு மாடி கட்டிடமாக மாறுகிறது. இரண்டாவது மாடிக்கு சரங்குத்தியில் இருந்து பக்தர்கள் நேரடியாக வருவதற்கு பாலம் கட்டப்படும். முதலில் இரண்டாவது மாடிக்கு வரும் பக்தர்கள் பின்னர் முதல் மாடிக்கு வந்து, தொடர்ந்து கீழ்தளத்துக்கு வந்து கோயிலுக்கு செல்வர். இந்த புதிய கட்டிடத்தில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். இரண்டரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த சீசனுக்கள் நிறைவேற்றப்படும் என்று சுபாஷ்வாசு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் சபரிமலை மற்றும் பம்பையில் அன்னதானம் 24 மணி நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. பம்பையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக ஒரு அன்னதான மையம் தனியாக செயல்படுகிறது. சன்னிதானத்தில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் மூன்று கட்டிடங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தேவசம்போர்டின் மீதமுள்ள 11 கட்டிடங்களும் அடுத்த சீசனுக்கு முன் புதுப்பிக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது பத்து முதல் 30 சதவீதம் பேர் கூடுதலாக வந்துள்ளனர். இதற்கேற்ப வருமானமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar