Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்ப ஆபரணப்பெட்டிக்கு ... இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி! இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாஞ்சிநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்: தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2013
11:12

திருவாரூர்: நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் நேற்றுமுன் தினம் நடந்த தேரோட்டத்தில் உணவுத்துறை அமை ச்சர் பங்கேற்று வடம் பிடித்து துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அருள் மிகு வாஞ் சிநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள குப்தகங்கையில் நீராடி எமர்தர்மன் கோவிலுக்கு சென்று மூலவரான வாஞ்சிதார் உள்ளிட்ட பிற தெய்வங்களை வணங்கி வெளிவந்தால் ஓம் எழுத்து வடிவில் அமையும். மேலும் பிதுர் தோஷத்திற்கு சிறப்பான பரிகாரஸ்தலமாக இருப்பதால் பல்வேறுப்ப குதி யில் இருந்து வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிது. இந்த ஆண்டிற்கான விழா  கடந்த மாதம் 17ம்தேதி துவங் கியது. தினசரி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச் சியான தேரோட்டம் நேற்று முன் தினம் மாலை நடந்தது. இதில்  சுப்ரம ணியர் வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் அமர்ந்து வீதியுலாக் காட்சி யில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அமைச்சர் காமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேரோட்டத்தை துவ க்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆன்மிக அறப்பணி செய்து வரும் சென்னை மகாலட்சுமி சுப்ரமணியம், நன்னிலம் சேர்மன் சம்பத், சிவத்தொண்டர்கள் நடராஜன் ஐயர், திருமதிக் குண்ணம் குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதிகாலையில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குப்தக்கங்கையில் பக்தர்கள் நீராடி வாஞ்சிநாதரை வணங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar