Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராகு கால தெய்வங்கள்! ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திங்கட்கிழமையும் பிரதோஷ வலம் வரலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2013
02:12

பிரதோஷத்தன்று சிவன் கோயிலை வலம் வரும் முறைக்கு சோமசூக்த பிரதட்சிணம் என்பர். இதை செய்ய வேண்டிய முறை எப்படி தெரியுமா?
*முதலில், சிவசந்நிதி எதிரேயுள்ள ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனை தரிசிக்க வேண்டும்.
*பிறகு ரிஷபத்தில் இருந்து வலது பக்கமாகச் சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
*மறுபடி அதேவழியில் (சென்ற வழியிலேயே திரும்புவது) திரும்பி, ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனை வணங்க வேண்டும்.
*அடுத்து இடதுபக்கமாக அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி வரை வர வேண்டும்.
*மீண்டும் அதே வழியில் திரும்பி, ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனைத் தரிசிக்க வேண்டும்.
*திரும்பவும் முதலில் செய்தபடி, சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.
*அப்படியே வலமாக கோமுகி வரை வலம் வர வேண்டும், அதனருகே இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
*மீண்டும் இடதுபுறமாக ரிஷபம் வரை வந்து கொம்பு வழியாக சிவனைத் தரிசிக்க வேண்டும். சிவன் கோயிலில் வெளியே இருப்பதை நந்தி என்றும், மூலஸ்தானம் எதிரே இருப்பதை ரிஷபம் என்றும் சொல்ல வேண்டும். நந்தி சிவனின் காவலர் அல்லது பக்தர். ரிஷபம் சிவனின் வாகனம். பிரதோஷம் நீங்கலாக சோமவாரம் எனப்படும் திங்கள் கிழமைகளிலும் இவ்வாறு வலம் வரலாம். சோமசூக்த பிரதட்சிணத்தை முதலில் புரிந்து கொள்ள சிரமமாயிருந்தாலும், திங்களன்றும் செய்யப் பழகி விட்டால் மிகவும் எளிமையாகி விடும். வ்ருஷம் சண்டம் வ்ருஷம் சைவ ஸோமஸூத்ரம் புனர்வ்ருஷம் சண்டம் ச ஸோம ஸூத்ரம்ச புநஸ்சண்டம் புனர்வ்ருஷம்  என்ற ஸ்லோகத்தின் படி மேற்கண்ட தகவல் தரப்பட்டு உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar