Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ ... அனுமன் ஜெயந்தி: எவ்வாறு வழிபட வேண்டும்? அனுமன் ஜெயந்தி: எவ்வாறு வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2014 - இந்தியாவில் என்ன நடக்கும்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2013
01:12

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!: ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு.  சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்படும். ஆங்கில ஆண்டு உலக நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்படுவது. அதையே நடைமுறையிலும் கையாண்டு வருகிறோம். மனிதர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அது இறைவனின் அருளால்  புனிதத்துவம் பெற்றதாகி விடுகிறது.  

2014ம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்களில் குருபகவான் மிதுனத்தில் வக்கிரம் அடைந்து நிற்கிறார். சனிபகவானும் ராகுவும் துலாமில் இணைந்து உள்ளனர். கேது மேஷத்தில் உள்ளார். குரு, மார்ச் 12ல், வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம்  அடைந்தாலும் அதே ராசியில்தான் இருக்கிறார். குருபகவான், ஜூன் 12ல், மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்கிறார். ராகுகேது கன்னிக்கும், மீனத்திற்கும் ஜூன் 20ல் பெயர்ச்சி அடைகிறார்கள். சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி, டிசம்பர் 17ல் நிகழ்கிறது. அவர் துலாமில் இருந்து  விருச்சிகத்திற்கு செல்கிறார். இவைகளை கருத்தில் கொண்டு, பலன்கள்  கோச்சார அடிப்படையில்தான் கணிக்கப்பட்டு உள்ளது, இதில் சுமாரான பலன்கள் சிலருக்கு இருக்கலாம். ஆனால், ஜாதக  ரீதியாக நல்ல தசாபுத்தி நடந்தால் சிறப்பான பலன்கள் தான் கிடைக்கும். மேலும், எளிய பரிகாரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. காழியூர் நாராயணன்

2014ம் ஆண்டிற்கான உங்கள் பலன் அறிய கிளிக் செய்யவும்..

2014இந்தியாவில் என்ன நடக்கும்?

*ஆட்சி மாறுவதற்குரிய சாத்தியக்கூறு அதிகம்.
*பணமதிப்பு கடந்த ஆண்டு இருந்ததை விட அதிகரிக்கும்.
*ஆன்மிகப்பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபடுவர்.
*அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் தொய்வு ஏற்படும்.
*மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் தீட்டப்படும்.
*வெளிநாட்டு வர்த்தகர்களின் கை ஓங்குவதைத் தடுக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
*வங்கிகளின் கையிருப்பு அதிகரிப்பால் கல்விக்கடன் உள்ளிட்டவை தாராளமாக வழங்க முயற்சிக்கப்படும்.
*வங்கி கடனுக்காக போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.

புத்தாண்டில் தமிழக நிலைமை எப்படி?: *மத்தியில் ஆட்சி மாற்ற அறிகுறி தெரிவதால், தமிழகத் திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
*மின்சார உற்பத்தியைப் பெருக்க, மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
*விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், வாங்கும் சக்தி அதிகரிப்பால் விற்பனை சரிவு இருக்காது.
*எலக்ட்ரானிக் கருவிகள் விற்பனை அதிகரிக்கும். மக்கள் இது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவர்.
*கலாசார சீரழிவைத் தடுக்கும் வகையில், ஆன்மிக ஆர்வலர்கள் பிரசாரம் செய்வர். அது ஓரளவுக்கு பலனும் கொடுக்கும்.
*கல்வி, மருத்துவத் துறையில் தமிழகத்திற்கென தனியிடம் கிடைக்கும்.
*நிம்மதிக்குறைவால், மக்கள் ஞானமார்க்கத்தில் ஈடுபட ஆர்வம் கொள்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar