Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகாதை விளக்கம் தெரியுமா? இறைவனை வழிபடும் முறை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனுமத் நாடகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2011
04:04

அனுமன், வால்மீகிக்கு முன்னால் ராம காதையை நாடமாக இயற்றினார். அந்நாடகத்தை மலைகளில் எழுதினார். தான் ராமாயணத்தினை எழுதிய செய்தியை அறிவிக்க அயோத்திக்குச் சென்றபோது வழியில் வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதுவதைப் பார்த்தார். உடனே திரும்பி, தான் எழுதிய ராம கதை எழுதிய மலைகளைப் பெயர்த்து ஆழ்கடலில் எறிந்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கடலின் நடுவில் தொன்மையான எழுத்துக்களைக் கொண்ட மலையை பயணிகள் சிலர் பார்த்தார்கள். அந்தக் கற்களை பயணிகள் சேகரித்து மன்னர் போஜராஜனிடம் கொண்டு போய்த் தந்தார்கள். அரசர் அக்கற்களை தாமோதர மிஸ்ரர் என்ற கவிஞரிடம் கொடுத்து பரிசோதிக்கச் சொன்னார். பின்னர் இலக்கியமாக இயற்றும்படி கூறினார். அவ்வாறு உருவானதுதான் அனுமத் நாடகம் என்ற நூல்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar