Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியபெருமாள் கோவிலில் அனுமன் ... தேவஸ்தான அதிகாரிகளை கேள்விகளால் திணறடித்த கவர்னர் தேவஸ்தான அதிகாரிகளை கேள்விகளால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மகரவிளக்கு தரிசன ஏற்பாடுகள்:கலெக்டர் தலைமையில் ஆலோசனை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
10:01

சபரிமலை: சபரிமலையில், மகரவிளக்கு தரிசனம் சுமூகமாக நடைபெறும் வகையில், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து, பத்தனம் திட்டா கலெக்டர் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பத்தனம் திட்டா கலெக்டர் பிரணப் ஜோதிநாத் தலைமையில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: சபரிமலை பாதையில், போக்குவரத்து நெரிச்சலை தவிர்க்க, பக்தர்களின் வாகனங்கள் முறைப்படுத்தப்படும். போலீசின் தகவல் பரிமாற்ற அமைப்பு வனப்பாதைகளிலும் விரிப்படுத்தப்படும். பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, செங்கன்னூர், புனலூர், அடூர், திருவல்ல, எருமேலி, இலவுங்கல் ஆகிய இடங்களில் வசதி ஏற்படுத்தப்படும். இந்த பகுதிகளில், பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி, செய்து தரப்படும். போக்குவரத்து தடைபடும் இடங்களில், பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் ஆகியவை வழங்கப்படும். அரசு பஸ், குடிநீர், ஆம்புலன்ஸ் ஆகிய அடிப்படை சர்வீஸ்கள், தடைபடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து போலீசாரின் பைக் ரோந்து தீவிரபடுத்தப்படும். பம்பை-சன்னிதானம் பாதையில் 14 இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், இதய நோயாளிகளுக்கும், சிறப்பு மருத்துவ சேவை கிடைக்கும். கரிமலையில் "டிஸ்பென்சரி செயல்பட துவங்கி உள்ளன. கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி., ராகுல் நாயர், துணை கலெக்டர் நூஹ், விபத்து நிவாரண துணை கலெக்டர் சாவித்திரி, ஆர்.டி.ஓ., க்கள் கோபகுமார், ஹரி நாயர் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar