Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மகரவிளக்கு தரிசன ... பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக விளங்கும் இறைவன்! பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவஸ்தான அதிகாரிகளை கேள்விகளால் திணறடித்த கவர்னர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
10:01

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை, ஆந்திர கவர்னர், நரசிம்மன், கேள்விகள் பல கேட்டு திணறடித்தார். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆந்திர கவர்னர் நரசிம்மன், தன் மனைவி, விமலாவுடன், திருமலைக்கு வந்தார். அவரை, தேவஸ்தான அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் வரவேற்றனர். பின், திருமலையில் உள்ள, பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், நேற்று அதிகாலை நடைபெற்ற, ஏழுமலையானின் அபிஷேக சேவையில் சுவாமி தரிசனம் செய்தார். பின், ரங்கநாயகர் மண்டபத்தில், சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், பாபி ராஜு மற்றும் செயல் இணை அதிகாரி, சீனிவாச ராஜுவிடம், கவர்னர் கேட்டதாவது: திருமலை ஏழுமலையானின், நித்திய சேவைகளை, பக்தர்கள் கண்டுகளிக்க, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் உள்ளது. அதில், திருப்பதி, அலிபிரிக்கு அருகில், ஏழுமலையான் மாதிரி, கோவிலில் நடைபெறும், ஆர்ஜித சேவைகளை, ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால், புத்தாண்டன்று அதிகாலை, ஏழுமலையானின் ஆர்ஜித சேவைகளை ஒளிபரப்பாமல், வேறு பஜனை நிகழ்ச்சிகளை, ஒளிபரப்பியது ஏன்? இவ்வாறு அவர் கேட்டார். அவர், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அதிகாரிகள் திணறினர். இது போன்ற தவறுகள், இனி நடைபெறாமல், திருத்திக் கொள்ள வேண்டும், என, அவர்களை, கவர்னர் கண்டித்து, கிளம்பினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar