Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சனியின் பாதிப்பிலிருந்து விடுபட ... கோழை குணம் மாற்று தோழா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணவாழ்வு தரும் மலர் மாலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
03:01

புதுச்சேரி  அருகிலுள்ள நல்லாத்தூர்  வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் ஜன.13ல் நடக்கிறது.  அன்று காலை 10மணிக்கு பெருமாள், தாயார் திருமணக் கோலத்தில் பவனி, 10.30 மணிக்கு ஒய்யாளி சேவை, மாலை மாற்றும் வைபவம்,  11மணிக்கு பெரியாழ்வார் சீதனம் சமர்ப்பித்தல், மாங்கல்ய தாரணம் நடக்கிறது.  திருமணம் விரைவில் நடந்தேறுவதற்காக, பக்தர்கள் சமர்ப்பிக்கும் மாலை ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் சாத்தப்படும். அதையே பிரசாதமாக பெற்று, வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தால் விரும்பிய வகையில் மணவாழ்வு அமையும். இதற்காக முகூர்த்தமாலை பெற விரும்புவோர், ஒரு மாலை வாங்கி வர வேண்டும். முகூர்த்த மாலை காலை 11.30 முதல் மதியம் 1.30 வரையும், மாலை 4 முதல் 8.30 வரையும் வழங்கப்படும். போன்: 98941 99562.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar