Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ... ஹரி ஹரி திருநாமத்தை சொன்னால் சரணாகதி பேறு கிடைக்கும்; வேளுக்குடி கிருஷ்ணன் ஹரி ஹரி திருநாமத்தை சொன்னால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
மதுரையில் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

17 நவ
2025
02:11

மதுரை;  கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோவிலில் துளசி மாலை அணிந்து விரதம் துவங்கினர்.


ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு கடுமையான விரதம் இருந்து இருமுடி ஏந்தி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அதன்படி கார்த்திகைமாத முதல் நாளான இன்று அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதத்தை மேற் கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோவிலுக்கு சென்று விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாத முதல்நாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான கன்னி சுவாமிகள் முதன்முறையாக மாலை அணிந்து தங்களது 48நாட்கள் விரதத்தை தொடங்கினர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை  மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கோவில் வளாகத்திலயே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோன்று மதுரை புதூர் ஐயப்பன் கோவில், விளாச்சேரியில் உள்ள ஐயப்பன் கோவில் என பல்வேறு கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி: ஹரி ஹரி எனும் திருநாமத்தை அனுதினம் சொல்வதால் பக்தி யோகம் ஏற்பட்டு சரணாகதி பண்ணும் பேறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar