Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் ... ஜன. 14-ம் தேதி மகர சங்கரம பூஜை: மகரவிளக்கு ஏற்பாடுகள் தீவிரம்! ஜன. 14-ம் தேதி மகர சங்கரம பூஜை: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஜன.10ல் எருமேலி சந்தனக்குடம்: 11ல் பேட்டை துள்ளல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜன
2014
03:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக, எருமேலி சந்தனக்குடம் ஜன., 10லும், பேட்டைதுள்ளல் ஜன., 11லும் நடைபெறுகிறது. ஜன.,12ல் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது.வரும் ஜன.,14ல், சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சன்னிதானத்தில் நடந்து வருகிறது. மகரஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தில் மட்டும் பக்தர்கள் கூடியிருக்காமல், ஜோதி தெரியும் பிற இடங்களுக்கு அனுப்பி வைக்க தேவசம்போர்டும், போலீஸ் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னோடியாக, எருமேலி சந்தனக்குட பவனி, ஜன., 10 ல் நடக்கிறது. எருமேலி பள்ளி வாசலில் 5 யானைகள் மீது நிர்வாகிகள் அமர்ந்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று காணிக்கை வசூலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன.,11 ல் பகல் 12:00 மணிக்கு, அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3:00 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுகின்றனர். ஜன.,12ல், பந்தளத்தில் உள்ள வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பகல் 12:00 மணிக்கு உச்சபூஜைக்கு பின், திருவாபரண பவனி புறப்படுகிறது. இதற்காக, திருவாபரணம் செல்லும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மரக்கூட்டம், சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்த, போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இனி வரும் பக்தர்கள் ஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தில் தங்குவர் என்பதால், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar