கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாராபுரம்: பெரியகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நேற்று நடைபெற்றது.விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். அதன்பின் பெரிய காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.