கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெரம்பலூர்: செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தை பூசத்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தொடர்ந்து, 10 நாள்களுக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதியுலா வைபவமும் நடைபெற உள்ளது.