Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோழை குணம் மாற்று தோழா! ஆஞ்சநேயரின் குரு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குடை, செருப்பு தானம் செய்யுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2014
01:01

ஜமதக்னி முனிவர், அம்பெறிந்து குறிகளைத் தாக்கும் பழக்கமுள்ளவர். அவரது மனைவி ரேணுகா, கீழே விழும் அம்புகளை எடுத்து வந்து கொடுப்பாள். ஒருநாள் கடும் வெயில் அடித்ததால், ரேணுகா மிகவும் களைத்து விட்டாள். எனவே முனிவர், சூரியன் மீதே அம்பைத் தொடுத்தார். பயந்து போன சூரியன், ஒரு அந்தணர் வடிவில் வந்து, முனிவரே! உலக நன்மைக்காக இந்த உலகிற்கு இவ்வளவு வெப்பத்தை தருகிறேன். இந்த குடை, பாதுகையை வைத்துக் கொள்ளுங்கள், என்று தானம் அளித்து உண்மை வடிவைக் காட்டி அருளினார். குடை, செருப்பு தானம் செய்தால் நன்மை உண்டாகும் என்று வாக்களித்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar