Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரெணபலி முருகன் கோயில் மாசி விழா ... தடையை தகர்த்து வெற்றிக்கான சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
11:02

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில், நகர் அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், உழவாரப்பணி நடந்தது. தலைமை ஆசிரியை சாந்தினி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட உதவி அலுவலர்கள் கார்த்திக்குமார், நாராயணன் முன்னிலையில், கோயிலில் அடர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம்தீட்டி, சுகாதாரபணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். மாவட்ட திட்ட அதிகாரி மலையாளம், துணைத் தலைமை ஆசிரியர் மனோகரன், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார் பாராட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar