Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்! வரசித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை கோவிலில் கண்ணாடி பேழையில் அரிசி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2014
12:02

திருப்பூர்: காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் "ஆண்டவன் கட்டளை கண்ணாடி பேழையில் அரிசி வைக்கப்பட்டது. காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கண்ணாடி பேழை உள்ளது. கனவில், சுவாமி கூறும் பொருட்களை, கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வருவர். அதுகுறித்து சுவாமியிடம் பூ போட்டு, அனுமதி கேட்கப்படும். அனுமதி கிடைத்ததும். அந்த பொருள் பேழையில் வைக்க அனுமதிக்கப்படும். பேழையில் தண்ணீர் வைத்தபோது, சுனாமி; மணல் வைத்தபோது, மணல் விற்பனையில் பிரச்னை; மஞ்சள் வைத்தபோது மஞ்சளில் ஏற்பட்ட விலை ஏற்றம் என, அத்தகைய பொருள் சம்பந்தமாக ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிப்பட்டி அருகே உள்ள முடிகணம் என்ற பகுதியைச் சேர்ந்த என்.எஸ்.பார்த்திபன் என்ற பக்தரின் கனவில் இந்த உத்தரவுப் பொருள் வந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவரது விபரக் குறிப்பும், கண்ணாடிப் பெட்டியின் கீழே வழக்கம்போல எழுதி வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar