Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி வராஹப் பெருமாள் கோயிலில் ... கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயக்கம்! கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் கால நாணயம் பழநியில் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2014
11:02

பழநி: பழநியில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சுந்தரபாண்டிய மன்னரின் நாணயம் கிடைத்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறியதாவது: பழநியைச் சேர்ந்த, நாணய சேகரிப்பாளர் சுகுமார் போஸ், ஆற்றில் மண் அரிப்பவர்களிடம் இருந்து, பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். அதில், 13ம் நூற்றாண்டில், பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியன் ஆட்சிகாலத்தில் வெளியிடப்பட்ட, பித்தளை நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. நாணயத்தின் முகப்பில், சுந்தரன் என்ற பெயர், இரண்டு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. மறுபக்கம், பாண்டிய பேரரசின் அரசு முத்திரையான, இணை கயல் செண்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, நின்ற நிலையில் மீன்களும், இடையில் வலப்புறம் வளைந்த செண்டும் பொறிக்கப்பட்டு உள்ளது. நாணயத்தின் எடை, 800 மில்லி கிராம்; குறுக்கு வட்டம், 15 மில்லி மீட்டராக உள்ளது. பழநி பகுதியை, கொங்குச் சோழர்களும், பாண்டியர்களும் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளனர். இதற்கான கல்வெட்டுகள் சுற்றுப் பகுதிகளில் உள்ளன. தற்போது, சுந்தரபாண்டியன் காலத்து, அரியவகை நாணயம் கிடைத்துள்ளது. இது, மேலும் பல வரலாற்று ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar