Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபிஷேகம் இல்லாத சிவன்! சிவாலயத்தில் திவ்யதேசம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவனுக்கு முருங்கை இலை நைவேத்யம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2011
05:04

சுந்தரர் திருத்தலா உலா வரும்போது, ஒருமுறை பசியால் களைப்படைந்தார். பெரிய மரங்கள் எதையும் காணவில்லை. ஒரு முருங்கை மரத்தடியின் கீழ் கிடைத்த சிறுநிழலில் அமர்ந்து விட்டார். அப்போது, வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் முருங்கை இலைகளைப் பறித்து, அதனை சமைத்து சுந்தரருக்கு விருந்து படைத்தனர். இச்சம்பவம் நடந்த தலம் கோவை மாவட்டம் துடியலூரில் உள்ளது. இங்குள்ள சிவன் விருந்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மணலால் செய்யப்பட்ட லிங்கமாக காட்சி தரும் இவருக்கு, முருங்கை இலை நைவேத்யமாக படைக்கப்படுவது சிறப்பு. இத்தலத்தில் தான் சிவன் நந்திக்கு அதிகார நந்தி என்ற பட்டம் கொடுத்ததாக புராணங்கள் கூறுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar