Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கடற்கரையில் 8 ... யமுனாம்பாள் கோவிலில் பவுனர்மி சிறப்பு வழிபாடு! யமுனாம்பாள் கோவிலில் பவுனர்மி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணி: விரைந்து முடிக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 பிப்
2014
10:02

பழநி: பழநி திருஆவினன்குடிகோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கப்பட்டு பலமாதமாகியும், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. முருகப்பெருமானின், மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும், பழநி திருஆவினன்குடிகோயிலில், 2013 ஜூலையில், சிறப்பு பூஜை செய்து, கும்பாபிஷேக பணி துவங்கியது. ரூ.90 லட்ச ரூபாய் செலவில், கோயில் கோபுரங்கள் சிலைகள், ஓவியங்கள் புதுப்பிக்கப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் நிழற்கூரை அமைக்கப்படுகிறது. இருப்பினும், ராஜகோபுரத்திலுள்ள, சிலைகளை புதுப்பித்து, வர்ணம் பூசுவதற்காக, சாரம்கட்டி பலமாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் எதுவும் நடக்காமல், துணிகள் கிழிந்து, கோபுரத்தில் தொங்குவது பக்தர்களை சங்கடத்திற்கு ஆளாக்குகிறது. இதனால் கோபுரதரிசனம் செய்ய முடியாமல், பழநி வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், திருஆவினன்குடிகோயிலில் தீர்த்தகாவடிக்கு புகழ்பெற்ற பங்குனி உத்திர விழா, ஏப்., 7 ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஆகையால், ராஜகோபுர மராமத்துபணி, புதுப்பிப்பு பணிகளை விரைந்து முடித்து, வர்ணம் பூச, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கும்பாபிஷேக பணிகள் தொடர்ந்து நடக்கிறது. ராஜகோபுரத்தில் ஏற்கனவே வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோயில் கீழ், மேல்தளத்தில் புதிதாக தளங்கள் அமைக்கபட்டுள்ளது. விரைவில் ராஜகோபுரத்திற்கு வர்ணங்கள் பூசும் பணி துவங்க உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar