Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கராபரணி ஆற்றங்கரையில்மாசி மகத் ... திருத்தணி மலைக்கோவிலில் முருகன் - ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் 3,000 பேருக்கு அன்னதானம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2014
10:02

 தஞ்சாவூர்: தஞ்சையில், பெரியகோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் 3,000 பேருக்கு ஸ்ரீ அகஸ்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை, அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் இணைந்து, நேற்று அன்னதானம் வழங்கினர். தஞ்சை பெரியகோவில் முதல் நுழைவாயிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில், ஸ்ரீ அகஸ்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை, அரசு போக்குவரத்துக்கழக தஞ்சை நகர கிளை ஆகியவை சார்பில் தொழிலாளர்கள் இணைந்து, நன்கொடை வசூலித்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இதன்படி, பெரியகோவிலில் நேற்றும் பவுர்ணமி தினத்தையொட்டி அன்னதான நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பட்டுக்கோட்டை தன லோகநாதன் துவக்கி வைத்தார். தஞ்சை நகர அரசு போக்குவரத்துக்கழக கிளை தொழிலாளர்கள் தமிழரசு, பரமசிவம், ஜெயபாலன் மற்றும் ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மூவாயிரம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளையினர், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் செய்திருந்தனர். அன்னதான அறக்கட்டளையினர் கூறுகையில், ""தஞ்சை பெரியகோவிலில், மாதம்தோறும் ஏழை, எளியோருக்கு பவுணர்மி முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, தனிப்பட்ட முறையில் யாரிடமும் பெரிய தொகையை பெறாமல், பொதுமக்கள், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினர் தாங்களாக முன்வந்து அளிக்கும் சிறு, சிறு தொகையை கொண்டு நடத்தப்படுகிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar