Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கராபரணி ஆற்றங்கரையில்மாசி மகத் ... திருத்தணி மலைக்கோவிலில் முருகன் - ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் 3,000 பேருக்கு அன்னதானம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2014
10:02

 தஞ்சாவூர்: தஞ்சையில், பெரியகோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் 3,000 பேருக்கு ஸ்ரீ அகஸ்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை, அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் இணைந்து, நேற்று அன்னதானம் வழங்கினர். தஞ்சை பெரியகோவில் முதல் நுழைவாயிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில், ஸ்ரீ அகஸ்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை, அரசு போக்குவரத்துக்கழக தஞ்சை நகர கிளை ஆகியவை சார்பில் தொழிலாளர்கள் இணைந்து, நன்கொடை வசூலித்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இதன்படி, பெரியகோவிலில் நேற்றும் பவுர்ணமி தினத்தையொட்டி அன்னதான நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பட்டுக்கோட்டை தன லோகநாதன் துவக்கி வைத்தார். தஞ்சை நகர அரசு போக்குவரத்துக்கழக கிளை தொழிலாளர்கள் தமிழரசு, பரமசிவம், ஜெயபாலன் மற்றும் ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மூவாயிரம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளையினர், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் செய்திருந்தனர். அன்னதான அறக்கட்டளையினர் கூறுகையில், ""தஞ்சை பெரியகோவிலில், மாதம்தோறும் ஏழை, எளியோருக்கு பவுணர்மி முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, தனிப்பட்ட முறையில் யாரிடமும் பெரிய தொகையை பெறாமல், பொதுமக்கள், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினர் தாங்களாக முன்வந்து அளிக்கும் சிறு, சிறு தொகையை கொண்டு நடத்தப்படுகிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
உடுமலை; திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பத்தாம் வகுப்பு , 12ஆம் வகுப்பு மற்றும் போட்டித் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு. ஆ)ரரர பாதயாத்திரை பக்தர்கள் சாரை சாரையாக வருகின்றனர்.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar