Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் ... தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நொச்சூர் வெங்கடராமன் ஆன்மிக சொற்பொழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2014
11:03

புதுச்சேரி: நான் யார் என்ற விசாரணையை நமக்குள்ளே தேடும்போது, படிப்படியாக ஆத்ம தெளிவு கிடைக்கும் என, நொச்சூர் வெங்கடராமன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி வளாகத்தில் ஆத்மஞானம் என்ற ஆன்மிக சிறப்பு உபன்யாசம்  நேற்று நடத்தது.ஆசார்ய பிரம்மஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன் சொற்பொழிவாற்றினார். அப்போது, நான் யார் என்ற விசாரணையை நமக்குள்ளே கேள்வி கேட்டு, அந்தக் கேள்விக்கான நிலையை நமக்குள்ளே தேடும்போது, படிப்படியாக ஆத்ம தெளிவு கிடைக்கும். அத்துடன், மன சஞ்சலமும் நீங்கி நம்முடைய புத்தி தெளிவடையும். இதனால், கலக்கம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் வாழ்வில் செயல்பட முடியும். குறிப்பாக, நம்முடைய தன்மை அறிந்தால், மன தெளிவு பெறலாம். ஞானிகளை துாரத்தில் இருந்து பார்க்கும்போது ஒன்றும் தெரியாது. அவர்களை அருகில் இருந்து கவனிக்கும்போது பல விஷயங்கள் புலப்படும். ஞானியின் ஒவ்வொரு செயலுக்கான காரணமும் தெளிவாக விளங்கும் என விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar