Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் ... ஹோலி கொண்டாட்டம்: கலர் பேட்டையானது சவுகார்பேட்டை! ஹோலி கொண்டாட்டம்: கலர் பேட்டையானது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மார்
2014
10:03

ஊத்துக்குளி: பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சென்னிமலை அருகே, நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவிலில், நேற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில், புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தின் குளக்கரையில் நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு சென்னிமலை மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அதிகமாக வந்து, தரிசனம் செய்து செல்வர். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் செய்வதுபோல், இப்பகுதியில் பங்குனி திங்கள்கிழமை, நஞ்சுண்ட ஈஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இங்கு எழுந்தருளியுள்ள ஈஸ்வரர், சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.நேற்று பங்குனி மாதப்பிறப்பின், முதல் திங்கள்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை, இரண்டு மணிக்கு, கண்ணன் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இக்கோவில் பிரசாதமான வெள்ளரிக்காய்களை, பக்தர்கள் வாங்கிச் சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னிமலை, ஊத்துக்குளியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar