Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லியம்மன் கோவிலில் புதிய தேர் ... நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கி.கிரியில் நான்கடி ஆழத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2014
11:03

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை கூட்ரோடு அருகே பொன்காளியம்மன் கோவிலூர் கிராமத்தில், ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம் உள்ளது. இங்கு, கடந்த வாரம் நடந்த சிறப்பு பூஜையின் போது, ஒரு பக்தருக்கு அருள் வந்தது. அப்போது அவர், "நான், அம்மன் உருவத்தில் சிலையாக, இங்குள்ள வேப்பமரத்து அடியில் உள்ளேன். அதனை எடுத்து, வழிபாட்டு மன்றத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், கிராம மக்கள் நோயின்றி, நல்ல செழிப்புடன் வாழ்வர், என்றார். இதுகுறித்து, வி.ஏ.ஓ., குட்டதிரவர்த்தன், தாசில்தார் வள்ளிக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வேப்பமரத்தின் அருகில் நான்கரை அடி ஆழம் குடி தோண்டப்பட்டது. அப்போது, ஒன்றரை அடி உயரம் கொண்ட வெண்கலத்தினால் ஆன அம்மன் சிலை இருந்தது, தெரியவந்தது. இதனை எடுத்த, ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் வைத்து, கிராம மக்கள் வழிபட்டனர். பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகளை, அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம். இதுகுறித்து, தாசில்தார் வள்ளிக்கு, வி.ஏ.ஓ., குட்டதிரவர்த்தனன் தகவல் தெரிவித்தார். ஆனால், தேர்தல் பணியை காரணம் காட்டி, அப்பகுதிக்கு வராத தாசில்தார், துணை தாசில்தார் விமலனை, சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால், சிலையை ஒப்படைக்க பொதுமக்கள் மறுத்தனர். இதனையடுத்து, துணை தாசில்தார் விமலன், காவேரிப்பட்டணம் போலீஸில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar