சேவல் கொடியும், உலோகத்தால் செய்த வேலும் ஏந்தியே முருகன் காட்சி தருவதுண்டு. ஆனால், சில ஊர்களில் இவர் வித்தியாசமாக அருள்பாலிக்கிறார்.
கனககிரி - கிளி ஏந்திய முருகன் திருச்செங்கோடு - கல்வேல் கொண்ட முருகன் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் - கரும்பு ஏந்திய முருகன் திருநள்ளாறு - மாம்பழம் ஏந்திய முருகன் திருவண்ணாமலை, சீர்காழி அருகே சாயாவனேஸ்வரர் கோயில் - வில் ஏந்திய முருகன் கழுகு மலை, சோலைமலை - ஒரு முகம், ஆறு கைகள் கொண்ட முருகன் ஆவூர் - தாமரைப்பூ கொண்ட முருகன் கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் சொர்ணபுரீஸ்வரர் கோயில் - சங்கு சக்கரம் கொண்ட முருகன் செம்பொனார் கோயில் - அட்சரமாலை கொண்ட முருகன்.