Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா 11ம் நாளில்.. இன்று மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்! இன்று மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மே 14ல் கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 மே
2014
05:05

கூடலூர்: மே 14ல் கண்ணகி கோயில் விழா நடைபெறுவதைத் தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா, சித்ரா பவுர்ணமி தினமான, மே 14ல் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலுக்கு செல்ல, குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதையும், தமிழக வனப்பகுதி வழியாக பளியன்குடியில் இருந்து, 6.6 கி.மீ., தூரத்தில் நடந்து செல்லும் வகையில் மலைப்பாதையும் உள்ளது. கூடலூரில் இருந்து பளியன்குடி வரை செல்வதற்கு அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல, அடிக்கடி ஜீப் வசதி உள்ளது. அன்றய தினம் காலை 5 மணிக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காலை 5 மணிக்கு, கோயிலில் பள்ளி உணர்த்தல், காலை 5.30 மணிக்கு மலர் வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறும். காலை 6 மணிக்கு யாக பூஜையும், 7 மணிக்கு மங்கலஇசையும், 8 மணிக்கு பொங்கல் வைத்து பிரசாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பகல் 11 மணிக்கு, அம்மனுக்கு பூஜித்த மங்கல நாண் மற்றும் வளையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். 12 மணிக்கு மணிமேகலை அமுத சுரபியில் உணவு வழங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருவிளக்கு வழிபாடு மற்றும் பூமாரி விழா நடைபெறும். காலையில் இருந்து, மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்கின்றனர். சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பு கருதி, பிளாஸ்டிக் பைகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar