Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேங்காயை கவிழ்த்து போடுங்க! உருது மொழியில் ராமாயணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிக குழந்தை பெற்ற தாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2011
01:05

உலகிலேயே அதிக குழந்தைகளைப் பெற்ற தாய் வரிசையில் காந்தாரியும் இருக்கிறாள். மகாபாரதத்தின் முக்கிய பாத்திரமான இவள், கவுரவ குல அரசன் திருதராஷ்டிரனை திருமணம் செய்தாள். தன் கணவர் பார்வையற்றவர் என்பதால், பதிவிரதா தன்மையை கடைபிடித்த இவள், தனது கண்களையும் கட்டிக் கொண்டாள். இவள் காந்தார நாட்டு மன்னன் ஸ்ரீபாலாவின் மகள். நாட்டின் பெயரை இவளுக்கு இவளது தந்தை சூட்டினார். வேத வியாசரிடம் பெற்ற வரத்தின் படி, தன் வயிற்றில் வளர்ந்த கருவை அடித்து உடைக்க, அது 101 பிண்டங்களாக பிரிந்தது. இதில் துரியோதனன் உள்ளிட்ட 100 ஆண்மக்களும், துஷ்சலா என்ற மகளும் அடங்குவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar