Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமணிய சுவாமி கோவிலில் 8ம் தேதி ... வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவக்கம்! வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் மழைநீர் சேகரிப்பு: மாசாணியம்மன் கோவில் தயார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2014
12:06

ஆனைமலை : நிலத்தடி நீர்மட்ட உயரத்தை அதிகரிக்க, தமிழக அரசு எடுத்துவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த திட்டம் தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவிலில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்மேற்கு பருவ மழைநீர் ஆற்றில் கலந்து வீணாக்கப்படாமல் சேகரிக்கப்படும். இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின், சுமார் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கிடைக்கும் மழைநீர், நிலத்தடி நீர் மட்டம் உயர உதவிகரமாக இருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar