கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரிலுள்ள முருகன் கோயிலில் ஆறு கிணறுகள் உள்ளன. இவற்றில் உள்ள தண்ணீர் உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளைக் கொண்டுள்ளது சிறப்பு.