Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகை அந்தோணியார் தேவாலய பெரிய சப்பர ... உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார்! உலகளந்த பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் ஆழித்தேர் 3 மாதத்தில் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
12:06

திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணி, மூன்று மாதத்தில் முடிக்கப்படும், என்று, அறநிலையத் துறை ஆணையர் தனபால் தெரிவித்தார். வரலாற்று சிறப்பு மிக்க, திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலின் ஆழித் தேர், ஆசியா கண்டத்திலேயே, இரண்டாவது மிகப்பெரிய தேர். தேரில் உள்ள சில பாகங்கள் சேதமடைந்ததால், 2 கோடியே, 17 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது. ௪ ஆண்டுகளாக, இப்பணி நடந்து வருவதால், 2010க்கு பின், தேரோட்டம் நடக்கவில்லை. கடந்த வாரம், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் திருவாரூர் கலெக்டர் மதிவாணன் ஆகியோர், தேர் செய்யும் பணிகளை பார்வையிட்டு, பணியை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில், வலங்கைமான் அருகே, ஆலங்குடியில் உள்ள ஆப்தசகாயேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொள்ள வந்த, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், திருவாரூரில், ஆழித்தேர் பணியை, ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:ஆழித் தேர் கட்டுமான பணி, 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெறும். மேலும், திருவாரூர் பகுதியில், அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில், அனுமதியின்றி கட்டப்பட்டு வரும், கட்டுமானப் பணிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar